தலைமைச் செய்திகள்

“சமூகநீதிப் போராளி” இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 79ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

புதுக்கோட்டை சத்தியமூர்த்திநகரில் அமைந்துள்ள மகாராஜ் மகாலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 18-09-2024 அன்று சமூகநீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

“ஏன் வெல்ல வேண்டும் நாம் தமிழர்!”: சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

நாம் தமிழர் கட்சி சார்பாக "ஏன் வெல்ல வேண்டும் நாம் தமிழர்!" எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 18-09-2024 அன்று மாலை 5 மணியளவில் (புதுக்கோட்டை) திருமயம்...

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 18.09.2024 அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை...

பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தரப்படுவது வேலை வாய்ப்பா? அல்லது கொத்தடிமைக்கான வாய்ப்பா? – சீமான் கேள்வி

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனமான ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைக் கேட்டு,...

தானி ஓட்டுநர் தம்பி பாதகுமார் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!...

இராமநாதபுரம் மாவட்டம், துத்திவலசை கிராமத்தைச் சேர்ந்த தானி ஓட்டுநர் தம்பி பாதகுமாரை உச்சிபுளி காவல்நிலையத்தில் பணியாற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. கண்முன்னே...

“வென்றாக வேண்டும் தமிழ்!” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

நாம் தமிழர் கட்சி சார்பாக "வென்றாக வேண்டும் தமிழ்!" எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 13-09-2024 அன்று மாலை 5 மணியளவில் (மதுரை) திருமங்கலம் பேருந்து நிலையம்...

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 13-09-2024 அன்று காலை 10 மணியளவில் மதுரை...

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 12-09-2024 அன்று காலை 10 மணியளவில் இராஜபாளையம்...

“பெரும்பாவலர்” பாரதியார் அவர்களின் 103ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களுடைய நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள அவர் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின்...

பெரும்பாவலர் பாட்டன் பாரதியார் அவர்களின் 103ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

பலநூற்றாண்டுகளாகப் பெருந்தொய்வுற்றிருந்த தமிழ் இலக்கியத்திற்குப் புது இரத்தம் பாய்ச்சி கவிப்புரட்சிக்கு வித்திட்ட பெருங்கவிஞன்! இலக்கணம் அறிந்தால்தான் இலக்கியம் புரியும் என்ற இலக்கணத்தை மாற்றி, எளிய தமிழ் பாட்டெழுதி, பாமரனும் பண்ணிசைத்து பாடச்செய்த பாவலன்! தான் அறிந்த மொழிகளில் தமிழ்போல் இனிதாவது எங்கும்...
Exit mobile version