“சமூகநீதிப் போராளி” இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 79ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

123

புதுக்கோட்டை சத்தியமூர்த்திநகரில் அமைந்துள்ள மகாராஜ் மகாலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 18-09-2024 அன்று சமூகநீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

🔴18-09-2024 தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் - சீமான் மலர்வணக்கம் | புதுக்கோட்டை கலந்தாய்வு