விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

130

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 12-09-2024 அன்று காலை 10 மணியளவில் இராஜபாளையம் சுபா திருமண அரங்கத்தில் விருதுநகர் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இராஜபாளையம் - சீமான் கருத்துரை | விருதுநகர் மாவட்டக் கலந்தாய்வு 12-09-2024 Seeman Speech Viruthungar

🔴நேரலை 12-09-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | விருதுநகர் மாவட்டக் கலந்தாய்வு LIVE