எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்!
பஞ்சமர் நில மீட்பும்! எனும் மாபெரும் பேரணி - பொதுக்கூட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னின்று நடத்துகிறது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின்...
நாம் தமிழர் கட்சி – தி.நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - தி.நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த குருதிக்கொடைப் பாசறையின் மாவட்ட இணைச் செயலாளர் அன்புத்தம்பி சுரேஷ் அவர்களின் தாயார் அம்மா சுசிலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த...
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் யோகா ஆசிரியர்களுக்கு நிறுத்தி…
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் யோகா ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 20 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
இந்திய ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள ஆரம்ப...
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் யோகா ஆசிரியர்களுக்கு நிறுத்தி…
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் யோகா ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 20 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
இந்திய ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள...
உதவிப்பேராசிரியர் அன்புத்தங்கை ப.விமலா அவர்கள் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ‘எனது…
உதவிப்பேராசிரியர் அன்புத்தங்கை ப.விமலா அவர்கள் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ‘எனது ஆண்கள்’ என்ற நூலுக்கு 2025ஆம் ஆண்டிற்கான மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாடமி இலக்கிய உயர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த மகிழ்வும்,...
மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது! மீண்டும் மீண்டும் கடிதம்…
மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது! மீண்டும் மீண்டும் கடிதம் மட்டுமே எழுதும் முதலமைச்சர்? விடிவு காலம் எப்போது?
@CMOTamilnadu @mkstalin
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 06.03.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற 14...
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.6000 கொள்முதல் விலையாக வழங்க…
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.6000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.6000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என்றுகோரி கரும்பு உற்பத்தி செய்யும் வேளாண்...
ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கும், வங்கி நகை அடகு குறித்த…
ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கும், வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
பொதுமக்கள் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தித் திருப்பி, மறுநாள்தான்...
தமிழ்த்தேசியப் பற்றாளரும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான தலங்கை ஆ.ரவிச்சந்திரன்…
தமிழ்த்தேசியப் பற்றாளரும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான தலங்கை
ஆ.ரவிச்சந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ஆ.ரவிச்சந்திரன்...
மலேசியா நாட்டில் அமைந்துள்ள தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், அங்கு வாழும்…
மலேசியா நாட்டில் அமைந்துள்ள தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், அங்கு வாழும் தமிழ் மக்களின் மேம்பாட்டிற்காகவும் தம் வாழ்நாள் முழுதும் அரும்பாடாற்றிய அம்மா சாந்தலட்சுமி பெருமாள் அவர்கள், மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும்,...







