நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத்…
நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி, பாலூர் கிராமத்தைச் சார்ந்த, செந்தமிழர் பாசறை வளைகுடாவின், வணிகர் பாசறை பொறுப்பாளர் அன்புத்தம்பி சுல்தான் அவர்களின் தாயாரும், ...
இயற்றமிழ் மூலம் இசைத் தமிழ் தந்த தமிழ்ப் பெருங்கவி! சங்கத்தமிழ்…
இயற்றமிழ் மூலம்
இசைத் தமிழ் தந்த
தமிழ்ப் பெருங்கவி!
சங்கத்தமிழ் சாறெடுத்து
தங்கத்திரை தட்டில் வைத்து
கவித்தமிழ் அமுதூட்டிய
ஆண் அன்னை!
செந்தமிழ் சொல்லெடுத்து
தேன்மொழி வார்த்த
தென்மொழிப் பாவலன்!
காலம் கடந்து தழைக்கும் தன் தமிழால்,
ஞாலம் உள்ள வரை நிலைக்கும் தன் மொழியால்,
இறவா இலக்கியம் படைத்து
சிகரங்களைத்...
சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் இலக்கியத்தின் முதுபெரும் எழுத்தாளர்…
சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் இலக்கியத்தின் முதுபெரும் எழுத்தாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பூமணி (எ) பூ.மாணிக்கவாசகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
வெக்கை, அஞ்ஞாடி வரப்புகள், வாய்க்கால், நூறென்...
நாம் தமிழர் கட்சி – கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி மாநில…
நாம் தமிழர் கட்சி - கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ஜென்கின்ஸ் அவர்களின் தாயார் அம்மா லீலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும்,
ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
அன்னையை...
வியட்நாம் நாட்டின் ஃபூ குவோக் தீவு அருகே சுற்றுலா பயணிகள்…
வியட்நாம் நாட்டின் ஃபூ குவோக் தீவு அருகே சுற்றுலா பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்த பெருந்துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும்...
நாம் தமிழர் கட்சி – திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம்,…
நாம் தமிழர் கட்சி - திருவாரூர் மாவட்டம்,
மன்னார்குடி வட்டம், மேலவாசல் பகுதியைச் சேர்ந்த அன்புத்தம்பி அரிகிருஷ்ணன் (எ) குவிரன் அவர்களின் தந்தை ஐயா நாடிமுத்து சுப்ரமணியம் அவர்கள் மறைவெய்திய துயரச்...
தம் இனிய குரலால் பல்லாயிரம் பாடல்கள் பாடி கோடிக்கணக்கான இதயங்களை…
தம் இனிய குரலால்
பல்லாயிரம் பாடல்கள் பாடி கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட பின்னணி பாடகி, இசையரசி அம்மா ஜானகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
இசையமைக்கும் வல்லமையும் பெற்ற...
அசல் மனிதர்களின் வாழ்வியலை திரைமொழியில் மிகையில்லாது காட்சிப்படுத்தி, உயிரோட்டமானப் பாத்திரங்களைப்…
அசல் மனிதர்களின் வாழ்வியலை திரைமொழியில் மிகையில்லாது காட்சிப்படுத்தி, உயிரோட்டமானப் பாத்திரங்களைப் படைத்து, மாந்த உணர்வுகளை வலிமையாகக் கடத்தி, காலங்கடந்து நிற்கும் மகத்தானப் படைப்புகளைத் தரும் மாபெரும் படைப்பாளி!
அப்பா பாலுமகேந்திராவின்...
வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..! ஆங்கிலேயே…
வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..!
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..!
வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..!
அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற...
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ்…
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை...









