வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்புகளையும் அழித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில்…
வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்புகளையும் அழித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராடிவரும் 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் நாம் தமிழர் கட்சி...
இராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் தம்பி…
இராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் தம்பி இராமச்சந்திரன் அவர்கள் 2022ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நல்லாசிரியர் விருதைப் பெற்றிருக்கிற செய்தியறிந்து மகிழ்வடைந்தேன். அவருக்கு எனது அன்புநிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
View...
வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்புகளையும் அழித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில்…
வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்புகளையும் அழித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராடிவரும் 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் நாம் தமிழர் கட்சி...
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களின் ஒருவரான என்…
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களின் ஒருவரான என் அன்புத்தம்பி அருண் ஜெயசீலன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மகிழ்வுடனும், நலமுடன், வளமுடனும் நீண்ட காலம் நிறைவுடன் வாழ நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பு...
பல்வேறு கனவுகளுடன் திரைத்துறையில் சாதிக்கவேண்டும் என இயங்கிக்கொண்டிருந்த ‘பென்சில்’ பட…
பல்வேறு கனவுகளுடன் திரைத்துறையில் சாதிக்கவேண்டும் என இயங்கிக்கொண்டிருந்த 'பென்சில்' பட இயக்குனர் தம்பி மணி நாகராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.
தம்பியை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள், படக்குழுவினர் ஆகியோரது துயரத்தில் பங்கேற்று ஆறுதலைத்...
முனிவர் உதங்கரும், கிருஷ்ண பரமாத்மாவும்! – நன்னெறி கதையும் குறளும்!…
முனிவர் உதங்கரும், கிருஷ்ண பரமாத்மாவும்!
- நன்னெறி கதையும் குறளும்!
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
நாளும் பல நற்செய்திகள் | 25-08-2022 https://x.com/i/broadcasts/1gqxvlrgzDQGB
View original post on X ↗
மக்களின் மனம்கவர்ந்த மதிப்பிற்குரிய ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு எனது அன்புநிறைந்த…
மக்களின் மனம்கவர்ந்த மதிப்பிற்குரிய ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு எனது அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
(2/2) @iVijayakant
View original post on X ↗
பிறர்க்கு உதவும் பெருங்குணத்தாலும், எளியவர்களுக்கு உணவிடும் உயர் பண்பினாலும், தனது…
பிறர்க்கு உதவும் பெருங்குணத்தாலும், எளியவர்களுக்கு உணவிடும் உயர் பண்பினாலும், தனது ஒப்பற்ற உழைப்பினால் உயர்ந்து, மக்களின் மனங்களில் ஆதிக்கம் செய்த அசாத்திய திரைமொழியாளுமையாலும், எல்லோரிடமும் எளிமையாகப் பழகும் அன்பொழுகும் அணுகுமுறையாலுமென
(1/2)
View original...
ஆகமத்தின் பெயரால் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடை! தமிழக அரசு தனிச்சட்டமியற்றி ஆரியச்…
ஆகமத்தின் பெயரால் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடை!
தமிழக அரசு தனிச்சட்டமியற்றி ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்!
https://bit.ly/3ThWn8i
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை,…
அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை, தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய முன்வர வேண்டும்!
https://bit.ly/3dYoZUh
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗






