முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் தம்பி…

0

இராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் தம்பி இராமச்சந்திரன் அவர்கள் 2022ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நல்லாசிரியர் விருதைப் பெற்றிருக்கிற செய்தியறிந்து மகிழ்வடைந்தேன். அவருக்கு எனது அன்புநிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

Exit mobile version