ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆதித்தமிழ்க்குடி…
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே?
(1/4)
View original post on X ↗
பஞ்சமி நிலங்களை...
வாழ்வில் தோல்விகள் அதிகம்; வெற்றி குறைவு என வருந்தாதீர்கள். செடியில்…
வாழ்வில் தோல்விகள் அதிகம்; வெற்றி குறைவு என வருந்தாதீர்கள்.
செடியில் இலைகள் அதிகம் என்றாலும், பூப்பது ஒரு மலர் என்றாலும் மலருக்குத்தான் மதிப்பு அதிகம்.
வெற்றியும் தோல்வியும் இருபடிகளே; ஒன்றில் உங்களை உணர்ந்துகொள்வீர்கள். மற்றொன்றில் உங்களைத்...
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள்…
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள்...
தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும்,…
தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க,...
19ஆம் நூற்றாண்டில் தோன்றி சமய ஆன்மீக உலகிலும் தமிழ்க் கவிதை…
19ஆம் நூற்றாண்டில் தோன்றி சமய ஆன்மீக உலகிலும் தமிழ்க் கவிதை உலகிலும் பெரும் புரட்சி செய்தவர் வடலூர் திருவருள் பிரகாச வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்.
அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை!
வள்ளலார் பெரும்புகழ்...
சமாதானமும், செல்வமும் அதிகமானால் கோழைகள் பெருகுவார்கள். கடின காலம்தான் வீரர்களைப்…
சமாதானமும், செல்வமும் அதிகமானால் கோழைகள் பெருகுவார்கள். கடின காலம்தான் வீரர்களைப் பெற்றெடுக்கும் அன்னை.
அசாதாரணமான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம். பொதுவான சந்தர்ப்பங்களைக் கைப்பற்றிச் சிறந்ததாக மாற்றுங்கள்.
நாளும் பல நற்செய்திகள் | 05-10-2022 https://x.com/SeemanOfficial/status/1577456033466908673/video/1
▶ Play...
வெறுக்க வேண்டியது ஒரு மனிதனின் கெட்ட குணங்களைத்தான். அந்த மனிதனையல்ல!…
வெறுக்க வேண்டியது ஒரு மனிதனின் கெட்ட குணங்களைத்தான். அந்த மனிதனையல்ல!
- ஷேக்ஸ்பியர்
சரியானது என்று உணர்ந்த பிறகு, அதைச் செய்யாமலிருப்பது மாபெரும் கோழைத்தனம்!
- கன்பூசியஸ்
தவறுகளைச் சரிப்படுத்திக்கொள்வதில் எந்த அவமானமும் அடையத் தேவையில்லை!
- விவேகானந்தர்
நாளும் பல...
இனமான திரைக்கலைஞர், தமிழ் இனத்தையும், மொழியையும் பேரன்புகொண்டு நேசிக்கும் மறத்தமிழர்,…
இனமான திரைக்கலைஞர், தமிழ் இனத்தையும், மொழியையும் பேரன்புகொண்டு நேசிக்கும் மறத்தமிழர், பகுத்தறிவு சிந்தனையாளர்!
ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தின் மீதும், தமிழ்த்தேசியத் தலைவரின் மீதும் பெரும் பற்றுகொண்ட எனது அன்பிற்குரிய அண்ணன் சத்யராஜ் அவர்களுக்கு இனிய...
‘சிலம்புச்செல்வர்’ பெருந்தமிழர் ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,…
‘சிலம்புச்செல்வர்’ பெருந்தமிழர் ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று (03-10-2022)
சென்னை, பாண்டி பஜார், தியாகராய சாலையில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம்...
🔴நேரலை 03-10-2022 சிலம்புச்செல்வர் ம. பொ. சி நினைவுநாள் மலர்வணக்க…
🔴நேரலை 03-10-2022 சிலம்புச்செல்வர் ம. பொ. சி நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு - சென்னை பாண்டி பஜார் | நாம் தமிழர் கட்சி https://x.com/i/broadcasts/1RDxlaXYDbdKL
View original post on X ↗





