பாஜகவினரின் தூண்டுதலால் சாதிப்பெயரை சொல்லி அழைப்பாணை அனுப்பும் அநீதி! அமலாக்கத்துறையா?…

பாஜகவினரின் தூண்டுதலால் சாதிப்பெயரை சொல்லி அழைப்பாணை அனுப்பும் அநீதி! அமலாக்கத்துறையா? பாஜகவின் அடியாள் துறையா? சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கு அவர்களின் சாதிப்பெயரைச்...

பழந்தமிழ் பண்பாடு போற்றும் மரபு செய்யுளானாலும், இளந்தமிழ் யுகத்தை மாற்றும்…

பழந்தமிழ் பண்பாடு போற்றும் மரபு செய்யுளானாலும், இளந்தமிழ் யுகத்தை மாற்றும் புதுக்கவிதையானாலும், மாணிக்கச் சொற்களெடுத்து, மரகத வரிதொடுத்து, தேனினும் இனிய பாக்களால், தமிழர்தம் மனத்தினை மயங்கச் செய்யும் தன்னிகரற்ற தமிழ்ப்பெருங்கவி! அன்னைத் தமிழருவி அள்ளி அள்ளி பருக தந்து உருக வைக்கும் பெருக வள்ளல் கவிப்பேரரசு வைரமுத்து...

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி,…

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடச் செய்து பொதுமக்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை...

மக்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் புதுவெள்ளமாய் பரவும் இந்தப் புத்தாண்டு…

மக்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் புதுவெள்ளமாய் பரவும் இந்தப் புத்தாண்டு நன்னாளில், என் மீது பேரன்புகொண்டு புத்தாண்டு பரிசையும், வாழ்த்து மடலையும் அனுப்பியுள்ள இன்னிசைத் தமிழர், பெருமதிப்பிற்குரிய என்னுயிர் சகோதரர் ஏ.ஆர். ரகுமான்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி சைலேஷ்குமார் யாதவுக்கு பதவி…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி சைலேஷ்குமார் யாதவுக்கு பதவி உயர்வு வழங்குவதா? அதிமுகவோடு சேர்த்து திமுகவும் வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும்! @CMOTamilnadu @mkstalin அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிரான...

பெருவெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவிருக்கும்…

பெருவெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவிருக்கும் பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி,...

எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா நச்சுக்காற்று திடீரென நள்ளிரவில்…

எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா நச்சுக்காற்று திடீரென நள்ளிரவில் கசிந்து அப்பகுதி முழுவதும் பரவியதையடுத்து, உடனடியாக அங்கிருந்து வெளியேறி பேராபத்தில் இருந்து தப்பி பிழைத்த மக்கள், தங்களின் உயிருக்கும்,  மீன்பிடித்தொழிலுக்கும் பெரும்...

எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா நச்சுக்காற்று வெளியேறியதையடுத்து, தங்களின்…

எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா நச்சுக்காற்று வெளியேறியதையடுத்து, தங்களின் உயிருக்கும், மீன்பிடிதொழிலுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது காரணமாக கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தக்கோரியும்,...

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச்சென்ற வீரத்தியாகி! நமது…

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச்சென்ற வீரத்தியாகி! நமது பாட்டன் சி.சு.விஸ்வநாத தாஸ் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர்…

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - திருவொற்றியூர் தொகுதியின் குருதிக்கொடைப் பாசறை இணைச் செயலாளர் அன்புத்தம்பி க.ராஜசம்பந்தம் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்...