என்னுயிர் அப்பா செந்தமிழன் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று…
என்னுயிர் அப்பா செந்தமிழன் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (13-05-2024) சிவகங்கை மாவட்டம், அரனையூரில் உள்ள அப்பாவின் நினைவிடத்தில் மலர்வணக்கம் செலுத்தியபோது,
View original post on X ↗
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஐயா மு.செல்வராஜ் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பொதுவுடைமை தத்துவத்தின் மேல் கொண்ட ஈடுபாட்டால் கம்யூனிஸ்ட்...
முக்குலத்தோர் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்கும் தேவர்குளம் காவல்துறையினர் மீது கடும்…
முக்குலத்தோர் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்கும் தேவர்குளம் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள தேவர்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பவுல், அருள்ராஜ், கார்த்திக், சபாபதி...
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஐயா…
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
@EPSTamilNadu
View original post on X ↗
அன்னையர் தின நல்வாழ்த்துகள்! வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்! கண்கள் இல்லாமல் பார்த்தேன்!…
அன்னையர் தின நல்வாழ்த்துகள்!
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்!
கண்கள் இல்லாமல் பார்த்தேன்!
காற்று இல்லாமல் சுவாசித்தேன்!
கவலையில்லாமல் வாழ்ந்தேன்!
என் தாயின் கருவறையில்!
உலகத்தில் புனிதத்திலும் புனிதமானவர் நம் அன்னையே!
அன்னையை மதிக்காதவன் எவ்வளவு பெரிய அரசன் ஆனாலும் புழுவிற்கு சமமானவன்.
அன்னை அருகில்...
வனத்தில் வசித்த பூர்வக்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறையின் அராஜகப்போக்கானது…
வனத்தில் வசித்த பூர்வக்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறையின் அராஜகப்போக்கானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஒக்கேனக்கல் வனப்பகுதியில் பென்னாகரத்திற்கு அருகே உள்ள மணல் திட்டு, எடத்திட்டு, வேப்பமரத்து கோம்பு,...
நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி,…
நாம் தமிழர் கட்சி - சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, மேச்சேரி மேற்கு ஒன்றியத் தலைவர் அன்புச்சகோதரர் செல்லதுரை அவர்களின் தாயார் சின்னப்பொண்ணு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும்,...
விளை நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடிய பனங்குடி விவசாயிகளை…
விளை நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடிய பனங்குடி விவசாயிகளை திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையாகும்!
@CMOTamilnadu
@mkstalin
வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக விளைநிலங்களைப் பறித்த சிபிசிஎல் (Chennai Petroleum Corporation Limited (CPCL)...
நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம்,…
நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டையைச் சேர்ந்த மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தங்கை சிவகாமி ஜோதிவிநாயகம் அவர்களின் தாயார் ந.ஜெயா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்னையை இழந்து...
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை:…
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: நடப்பது மக்களாட்சியா? பாசிச ஆட்சியா?
@CMOTamilnadu @mkstalin
'ரெட் பிக்ஸ்' ஊடகத்தின் நிறுவனரும், ஊடகவியலாளருமான அன்புத்தம்பி பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களைக் கைதுசெய்திருக்கும் திமுக...








