தேனி மாவட்டம், நாம் தமிழர் கட்சி – ஆண்டிப்பட்டி தொகுதி…
தேனி மாவட்டம், நாம் தமிழர் கட்சி - ஆண்டிப்பட்டி தொகுதி இணைச் செயலாளர் அன்புத்தம்பி ராசா பழனிச்சாமி அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர்...
முறைகேடுகளும், குளறுபடிகளும் நிறைந்த நீட் தேர்வு முறையினையே நிரந்தரமாக ரத்து…
முறைகேடுகளும், குளறுபடிகளும் நிறைந்த நீட் தேர்வு முறையினையே நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்!
இந்தியா முழுமைக்கும் நடப்பாண்டிற்கான நீட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடிகள் நடைபெற்ற நிலையில், நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களிலும்...
நாம் தமிழர் கட்சி – பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியைச்…
நாம் தமிழர் கட்சி - பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அன்புத்தம்பி குமரேசன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில் இணைந்து,...
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, வனவம்பட்டியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, வனவம்பட்டியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - ஓமன் செந்தமிழர் பாசறையின் சலாலா மண்டலப் பொறுப்பாளர் அன்புத்தம்பி அன்பழகன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணையும், மக்களையும் உயிராய்...
நாம் தமிழர் கட்சி – திருச்சி மாவட்டம், முசிறி, அய்யம்பாளையம்…
நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம், முசிறி, அய்யம்பாளையம் தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி பா.செந்தமிழ் அவர்களின் தம்பியும், மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளருமான அன்புத்தம்பி பா.பாபு அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த...
நாம் தமிழர் கட்சி – மதுரை மாவட்டம், இரும்பாடி ஊராட்சிப்…
நாம் தமிழர் கட்சி - மதுரை மாவட்டம், இரும்பாடி ஊராட்சிப் பொறுப்பாளர் தம்பி தவமணி அவர்களின் மனைவி மாரியம்மாள் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உற்ற துணையை இழந்து வாடும் தம்பி...
நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்றத்…
நாம் தமிழர் கட்சி - சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேம்படிதாளம் ஊராட்சிப் பொறுப்பாளர் தம்பி திருக்குமரன் அவர்களின் அப்பா வெங்கட்ராமன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து...
பண்ணைப்புரம் தந்த பைந்தமிழ் பாட்டிசை வேந்தன்! எட்டுத்திக்கும் சென்று தித்திக்கும்…
பண்ணைப்புரம் தந்த
பைந்தமிழ் பாட்டிசை வேந்தன்!
எட்டுத்திக்கும் சென்று
தித்திக்கும் தேனிசையால்
திசையெல்லாம் தீந்தமிழாய் நிலைத்தவர்..!
உறக்கமற்ற இரவுகளில்
தன் தங்க இசையால்
தரணி எல்லாம் பரந்து வாழும்
மிழருக்குத் தாலாட்டு பாடி
தாய்மையின் கருவறையைத்
தன் இசை சுரத்தில் சுமப்பவர்..!
அன்னக்கிளி முதல் ஹங்கேரி வரை
கட்டற்ற காட்டருவி...
தமிழ்நாட்டின் தெற்கெல்லை மீட்பர்! குமரித் தந்தை நமது ஐயா மார்ஷல்…
தமிழ்நாட்டின் தெற்கெல்லை மீட்பர்!
குமரித் தந்தை
நமது ஐயா மார்ஷல் நேசமணி அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
பள்ளிக்கரணை (பெரும்பாக்கம்) சதுப்பு நிலப்பகுதியில் நேற்று (30.05.2024) ஏற்பட்ட காட்டுத்தீ…
பள்ளிக்கரணை (பெரும்பாக்கம்) சதுப்பு நிலப்பகுதியில் நேற்று (30.05.2024) ஏற்பட்ட காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கபட்டதை உறுதி செய்வதோடு பொதுமக்களையும், சூழலியலையும் பாதுகாத்திட துரித நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.
சதுப்புநிலப் பகுதிகளும், பறவைகளின் உறைவிடங்களும்...








