ஏரும், போரும் எமக்குத் தொழில்! அன்பு உறவுகள் அனைவருக்கும் ஆயுத…
ஏரும், போரும் எமக்குத் தொழில்!
அன்பு உறவுகள் அனைவருக்கும்
ஆயுத வழிபாட்டு நாள் நல்வாழ்த்துகள்!
View original post on X ↗
Ratan Tata will Continue to Inspire! I am…
Ratan Tata will Continue to Inspire!
I am deeply saddened by the passing away of veteran Indian industrialist and former Tata Group Chairman Ratan Tata.
A...
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள ‘சாம்சங்’ தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள்,…
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள ‘சாம்சங்’ தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், எட்டு மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை நிறைவேற்றக்கோரி, கடந்த 32 நாட்களாக தொடர்...
ஆகச்சிறந்த படைப்பாளி அன்பு இளவல் ராம் அவர்களின் பிறந்தநாள் விழாவில்…
ஆகச்சிறந்த படைப்பாளி அன்பு இளவல் ராம் அவர்களின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அன்பையும், வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டபோது,
View original post on X ↗
திருவாரூர் மாவட்டம், இடும்பாவனம் ஊராட்சி, அடஞ்சவிளாகத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்…
திருவாரூர் மாவட்டம், இடும்பாவனம் ஊராட்சி, அடஞ்சவிளாகத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர் தம்பி மன்மதராஜன் அவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத்...
முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் மருமகனும், முரசொலி இதழின்…
முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் மருமகனும், முரசொலி இதழின் நிர்வாக ஆசிரியருமான ஐயா முரசொலி செல்வம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் மனவேதனை அடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,...
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ்…
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதிக்காகவும், தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமை பாதுகாப்புக்காகவுமான தங்களது பெரும்பணிகள் யாவும் தொடரட்டும்!...
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, தாயக விடுதலைக்காக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில்…
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, தாயக விடுதலைக்காக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்று, சிறைசென்ற விடுதலைப்போராட்ட வீரர்!
நாட்டின் எல்லையில் நின்று மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இராணுவ வீரர்!
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இயக்கம் கண்ட...
நாம் தமிழர் கட்சி – விருதுநகர் சட்டமன்றத் தொகுதி நடுவண்…
நாம் தமிழர் கட்சி - விருதுநகர் சட்டமன்றத் தொகுதி நடுவண் ஒன்றியத்திற்குட்பட்ட செங்குன்றாபுரம் பொறுப்பாளார் அன்புத்தம்பி சூரிய பிரகாஷ் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம்...
உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை காவல்துறை மூலம் அடித்துவிரட்டும்…
உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை காவல்துறை மூலம் அடித்துவிரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா?
@CMOTamilnadu @mkstalin
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 8...







