இசை இறைவன் இளையராஜா அவர்களின் புதிய சிம்பொனி இசைக்கோர்வை அரங்கேற்றம்…

இசை இறைவன் இளையராஜா அவர்களின் புதிய சிம்பொனி இசைக்கோர்வை அரங்கேற்றம் இலண்டன் மாநகரம் அப்பல்லோ அரங்கம் | 08-03-2025 உலக அரங்கில் தமிழ்ப்பேரினத்திற்குப் பெருமை சேர்க்கவிருக்கும் இசை இறைவனின் இசைத் திருவிழாவில் இசையருள் பெறுவோம்! View original post on X ↗

இலண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகின்ற 08.03.2025 அன்று…

இலண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகின்ற 08.03.2025 அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ள இசை இறைவன் ஐயா இளையராஜா அவர்களை இன்று (05-03-2025) சென்னை தியாகராயர் நகரில் உள்ள...

நாம் தமிழர் கட்சி – மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 143வது…

நாம் தமிழர் கட்சி - மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 143வது வட்டச் செயலாளர் அன்புத்தம்பி சி. மகேந்திரன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர்...

இலண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகின்ற 08.03.2025 அன்று…

இலண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகின்ற 08.03.2025 அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ள இசை இறைவன் ஐயா இளையராஜா அவர்களை இன்று (05-03-2025) சென்னை தியாகராயர் நகரில் உள்ள...

மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி…

மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும்! @CMOTamilnadu @mkstalin மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி...

தமிழ் இலக்கியப் பேராளுமை, கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து…

தமிழ் இலக்கியப் பேராளுமை, கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். திரைப்படப் பாடலாசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், இதழியலாளர் என்று பன்முகத்திறன் கொண்ட பெருந்தகையின் மறைவு...

நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதி, கோட்டூர் தெற்கு…

நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி தொகுதி, கோட்டூர் தெற்கு ஒன்றியம், மறவாதி பகுதியைச் சேர்ந்த அன்புத்தம்பி சே.விக்னேசு அவர்களின் சகோதரி தங்கை சே.ஜான்சி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். தங்கையை இழந்து...

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத் தலைவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது, பாஜக…

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத் தலைவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது, பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை! எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத் தலைவர் ஃபைசி அவர்களை அமலாக்கத்துறை மூலம் கைது செய்து, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை...

முதன் முதலாக ‘துவையல் விருந்து’ என்ற பெயரில் சமபந்தி விருந்தினைத்…

முதன் முதலாக 'துவையல் விருந்து' என்ற பெயரில் சமபந்தி விருந்தினைத் தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றாக அமரவைத்து உணவளித்த உண்மையான அருந்தவத் தமிழ்ப்பெரியார்! 'கோயிலுக்குள் நுழையாதே தீட்டு' என்று தடுத்த கோட்பாட்டிற்கு எதிராக, அந்த...

நேற்றைக்கு முந்தைய நாள் (02-03-2025) தென்காசியில் நடைபெற்ற கனிமவளக்கொள்ளைக்கு எதிரான…

நேற்றைக்கு முந்தைய நாள் (02-03-2025) தென்காசியில் நடைபெற்ற கனிமவளக்கொள்ளைக்கு எதிரான நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று திரும்பிய கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் அன்புத்தம்பி சண்முகராசு அவர்கள் பெரும் விபத்தில் சிக்குண்ட செய்தியறிந்து...