தமிழ்ப்பேரினத்தின் உயர்வுக்காக, தமது வாழ்வையே ஒப்படைத்த தமிழ்த்தேசியப் போராளி தாத்தா…

தமிழ்ப்பேரினத்தின் உயர்வுக்காக, தமது வாழ்வையே ஒப்படைத்த தமிழ்த்தேசியப் போராளி தாத்தா கலியபெருமாள் மற்றும் சமூகநீதிப் போராளி தாத்தா ஆனைமுத்து ஆகியோரின் புகழ்போற்றும் நூற்றாண்டுப் பெருவிழாப் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஆடவைத் திங்கள் (ஆனி) 20ஆம்...

அடிமைப்பட்ட நம் தாயக விடுதலைக்கு அரும்பாடாற்றிய விடுதலைப்போராளி தமிழினத்தின் பெருமைமிகு…

அடிமைப்பட்ட நம் தாயக விடுதலைக்கு அரும்பாடாற்றிய விடுதலைப்போராளி தமிழினத்தின் பெருமைமிகு பாட்டன் "வீரத்தியாகி விஸ்வநாத தாஸ்" அவர்களின் 139வது பிறந்தநாள் இன்று. தொல்தமிழ் மருத்துவக்குடியில் பிறந்து, இசைக்கலையில் தனக்கிருந்த தனித்துவமிக்க பேராற்றலினைப் பயன்படுத்தி,...

சென்னை வளரவாக்கத்தைச் சேர்ந்த, நம்மாழ்வார் குத்தூசி மருத்துவ நிலைய நிறுவனர்…

சென்னை வளரவாக்கத்தைச் சேர்ந்த, நம்மாழ்வார் குத்தூசி மருத்துவ நிலைய நிறுவனர் அன்பிற்கினிய சகோதரர் அப்துல் ஹலீம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தமிழ்த்தேசிய அரசியல் மீதும், நாம்...

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு மாவட்டம், குமிழி ஊராட்சியைச்…

நாம் தமிழர் கட்சி - செங்கல்பட்டு மாவட்டம், குமிழி ஊராட்சியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி தா.கோகுல் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சி.தாஸ்மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் தந்தையை இழந்து...

தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு உள்ள தடையை நீக்க வலியுறுத்தி, கள்…

தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு உள்ள தடையை நீக்க வலியுறுத்தி, கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை! என்ற முழக்கத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 15-06-2025 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி, குலசேகரன்பட்டினம் அருகே பெரிய...

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி நன்மங்கலம்…

நாம் தமிழர் கட்சி - செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி நன்மங்கலம் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி சரவணக்குமார் அவர்களின் தாயார் அம்மா செலின் மேரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பாசத்திற்குரிய தாயை இழந்துவாடும்...

நாட்டுப்புறப் பாடகி, திரைப்பட நடிகை, வானொலி நிகழ்கலை நிகழ்த்துனர் என்று…

நாட்டுப்புறப் பாடகி, திரைப்பட நடிகை, வானொலி நிகழ்கலை நிகழ்த்துனர் என்று பன்முகத்திறன் பெற்ற அம்மா கொல்லங்குடி கருப்பாயி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடியாக...

நாம் தமிழர் கட்சி – திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மாவட்டத்…

நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி மணிகண்டன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா பரமசிவம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில்...

உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று! கொடையாக நாம் தரும் ஒவ்வொரு…

உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று! கொடையாக நாம் தரும் ஒவ்வொரு துளி குருதியும் உயிர் காக்கும் பேராற்றல் கொண்ட அருமருந்தாகும்! காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தை விடவும், செய்யாமற் செய்த உதவி வையகத்தையும் - வானகத்தையும் விடவும் பெரிதென்ற நம்...

திருமுருகப் பெருமானுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு இல்லையேல் பெரும் இழுக்கு! வீரத்தமிழர்…

திருமுருகப் பெருமானுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு இல்லையேல் பெரும் இழுக்கு! வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ்ப் பேரவை முன்னெடுக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம் கண்டனவுரை: சிம்மம் சத்தியபாமா அம்மையார் தமிழ் ஆகம பாடசாலை - மேச்சேரி,...