சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் கொடுரமாகத்…
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் கொடுரமாகத் தாக்கி படுகொலை செய்யப்பட்ட தம்பி அஜித்குமார் அவர்களின் இல்லத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 09-07-2025 நேரில் சென்று, அவரது...
கடலூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி காவலரண் ஊழியரின் அலட்சியத்தால் பள்ளி…
கடலூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி காவலரண் ஊழியரின் அலட்சியத்தால் பள்ளி வாகனம் மீது திருச்செந்தூரிலிருந்து வந்து கொண்டிருந்த தொடர்வண்டி மோதிய விபத்தில் ஏதுமறியா மூன்று பள்ளிக் குழந்தைகள் பலியான பெருந்துயர நிகழ்வு அதிர்ச்சியும்,...
நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, மஞ்சூர்…
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, மஞ்சூர் கிளையை சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி மகேந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வரும் நாம் தமிழர் கட்சி...
நாம் தமிழர் கட்சி – வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி, வீரத்தமிழர்…
நாம் தமிழர் கட்சி - வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி, வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி மா.ரமேஷ் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா மாது ( எ ) மாதேஸ்வரன் அவர்கள் மறைவெய்திய...
சமூகநீதிப் போராளி, நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 166…
சமூகநீதிப் போராளி, நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 166 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 07-07-2025 அன்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணல் காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள...
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்று கொடூரமாகத் தாக்கி…
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்று கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்யப்பட்ட தம்பி அஜீத்குமார் அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டியும்,
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழும் காவல்நிலையப்...
ஆனி23 (07-07-2025) | ஆதித்தமிழர் எழுச்சிநாள் தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு…
ஆனி23 (07-07-2025) | ஆதித்தமிழர் எழுச்சிநாள்
தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய...
உலகம் முழுவதும் சென்று தமிழ் வளர்த்த பெருங்கவிக்கோ ஐயா வா.மு.சேதுராமன்…
உலகம் முழுவதும் சென்று தமிழ் வளர்த்த பெருங்கவிக்கோ ஐயா வா.மு.சேதுராமன் அவர்கள் 05-07-2025 அன்று மறைவெய்திய துயரச் செய்தியறிந்து, ஐயாவின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, ஐயாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல்...
எத்தனையோ மலைவாழ் கிராமங்களில் வாழும் நம் எளிய மக்கள் இன்றும்…
எத்தனையோ மலைவாழ் கிராமங்களில் வாழும் நம் எளிய மக்கள் இன்றும் போய் வர சாலையற்று சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.
அவர்களின் இன்னல்களை உணர்ந்து இந்த #கெவி படத்தை எடுத்திருக்கிறார்கள் இவ்விளைஞர் கூட்டம்....
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
வருகிற சூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு மதுரை விராதனூர் என்னும் இடத்தில் ஆடு-மாடுகளின் மாநாடு நடக்கவிருக்கிறது.
"மேய்ச்சல்...








