சமூக ஊடகப் பதிவுகள் மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி… மே 19, 2026 0 மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழ்ப் பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் 18-05-2026 அன்று, மாலை 04 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது.