நாம் தமிழர் கட்சி – நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி,
சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
அன்புத்தம்பி முத்துக்குமார் அவர்களின் தந்தையார்
ஐயா முருகன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,
நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா முருகன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!




