ஆதி நீயே!
ஆழித் தாயே!
கடல்சூழ் உலகு!
காப்பதே அழகு!
நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று கார்த்திகை 5ஆம் நாள் 21-11-2025 மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, கூத்தன்குழியில் கடலம்மா மாநாடு-2025 பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்!
கடலம்மா மாநாடு சிறக்க வேண்டும்!




