முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்வழியில் படித்தால், மண்ணை மட்டுமல்ல விண்ணையும் ஆளலாம் என உலகிற்கு…

11

தமிழ்வழியில் படித்தால், மண்ணை மட்டுமல்ல விண்ணையும் ஆளலாம் என உலகிற்கு உணர்த்திய அறிவியல் ஞானி!

இளைய தலைமுறையினரிடையே நம்பிக்கை விதைகளை விதைத்த விஞ்ஞான உழவன்!

தமிழ்ப்பேரினத்தின் அறிவியல் அடையாளம்
ஐயா அப்துல்கலாம் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்

புரட்டாசி 29 | 15-10-2025

Exit mobile version