முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

மரங்களோடு பேசுவோம்!

மரங்களுக்காகப் பேசுவோம்!

மரங்களின் மாநாடு

மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும்; மரங்கள் இல்லாது மனிதர்கள் மட்டுமல்ல உலகில் எவ்வுயிரினமும் வாழ முடியாது!

ஆகஸ்ட் 30 ஆம் தேதி சனிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாடு நடக்கிறது.

மானத்தமிழர்கள் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

மரம் வளர்ப்போம்!
மழை பெறுவோம்!

வனம் செய்வோம்!

மரம் மண்ணின் வரம்!
வளர்ப்பதே மனிதர் அறம்!

நாம் தமிழர்!

Exit mobile version