தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகள் காலநிலை முன்னறிவிப்பில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுவதால் அனைவரும் மாற்று உடை, மழைக்கால உடைகள், தொப்பி, அலைபேசிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நெகிழி அல்லது நீர் புகா பைகள், துண்டு போன்றவற்றை மறவாமல் உடன் எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மானத்தமிழர்கள் ஒவ்வொருவரும் பெரும் படையுடன் திரண்டு வாருங்கள்; மறவாமல் குடையுடனும் வாருங்கள்!




