நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்ட குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சங்ககரி வெங்கடாசலம் அவர்களின்
அண்ணன் இந்திரஜித் அவர்கள் மறைவெய்திய
செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
பாசமிகு அண்ணனை இழந்து வாடும் தம்பி வெங்கடாசலம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி இந்திரஜித் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!




