மதுரை மாவட்டம் அழகர்மலைக்கு அருகேயுள்ள அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து, அங்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் தனியார் நிறுவனத்திற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ள அனுமதியை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை தடுத்துநிறுத்த வலியுறுத்தியும் போராடிவரும் அரிட்டாபட்டி மக்களை நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 13-12-2024 காலை நேரில் சென்று சந்தித்து, அரிட்டாபட்டியைக் காக்க நாம் தமிழர் கட்சி மக்களுடன் களத்தில் நிற்கும் என்று உறுதியளித்து, கோரிக்கைகளைக் கேட்டறிந்தபோது,
https://t.co/W2MZSAtjky







