நாம் தமிழர் கட்சி அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பாக
'சாதிவாரிக் கணக்கெடுப்பும்,
சமூக நீதியும்!' எனும் தலைப்பில்
25.08.2024 அன்று மாலை அரியலூர் செந்துறை பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது
https://t.co/FL6QdEZodj







