நாம் தமிழர் கட்சி – பேராவூரணி சட்டமன்றத் தொகுதியின் தமிழ் மீட்சிப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி சி.ராஜதுரை அவர்களின் தாயார் அம்மா சி.ராதா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சி.ராதா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




