தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனாரின் நினைவுநாளையொட்டி இன்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த கருத்தரங்கம் சென்னை, மேற்கு கே.கே.நகர் அசோகா பார்க் இன் அரங்கத்தில் நடைபெற்றது.







