முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன்…

11

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 87ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 18-11-2023, காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் பாட்டனாரின் திருவுருவச்சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தியபோது,

https://t.co/hGiF0er72i

Exit mobile version