ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே! – நீ
ஏன் படித்தோம் என்பதை மறந்து விடாதே!
நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே – நம் நல்லவர்கள் தூற்றும் படி வளர்ந்து விடாதே!
– மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் https://x.com/Seeman4TN/status/1730006224769294539/video/1



