தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்? – தஞ்சையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

171

தஞ்சாவூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்?’ எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 அன்று, திருவையாறு தேரடி திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

🔴நேரலை: 26-09-2023 திருவையாறு - தமிழ்த்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்? - சீமான் எழுச்சியுரை #LIVE

🔴நேரலை: 26-09-2023 தஞ்சாவூர் - சீமான் செய்தியாளர் சந்திப்பு | தஞ்சாவூர் மாவட்டக் கலந்தாய்வு #LIVE