முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உலகில் விலைமதிப்பில்லாதது நம்மிடம் இருப்பவை அல்ல. மாறாக நம்மோடு இருப்பவர்கள்தான்….

11

உலகில் விலைமதிப்பில்லாதது நம்மிடம் இருப்பவை அல்ல. மாறாக நம்மோடு இருப்பவர்கள்தான்.

கடந்தகாலம் நமக்கு ஒருபாடமாக இருக்கவேண்டுமே தவிர, பாரமாக இருக்க அனுமதிக்கக் கூடாது.

எவருக்கும் அடங்காமல், வளையாமல் சீண்டிப் பார்க்க முடியாமல் சர்வாதிகாரமாய்ப் பிறரை அச்சுறுத்தும் ஒரு குணம் நேர்மை. https://x.com/SeemanOfficial/status/1611158230712958977/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version