குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி கைரேகைச் சட்டத்தைத் திணித்து அடிமைப்படுத்தி அவமானப்படுத்திய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பெருங்காமநல்லூரில் வீரக் கிளர்ச்சி செய்து இரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் செய்த நம்மின முன்னோர்களுக்கு நம் புரட்சிகரமான வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!




