முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாடு செழித்திட மாடா ஒழைத்தவன் நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன்…

11

நாடு செழித்திட மாடா ஒழைத்தவன்
நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன்
மூடாத மேனியும் ஓடா எளச்சவன்
போடா விதைகளும் போட்டு வளர்த்தவன்
அரை வயித்து கஞ்சி குடிக்கிறான் – சிலநாள்
அதுவுங் கிடைக்காமல் துடிக்கிறான்.

– மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் https://x.com/SeemanOfficial/status/1601736521807118336/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version