மக்களின் நலன் காக்கும் போராளியாக மிளிர்ந்ததோடு,
தமிழ் மண்ணின் மீதும், வரலாற்றின் மீதும் பெரும்பற்றுக்கொண்டு தமது இலக்கியப்பணிகள் வாயிலாக காலத்தால் அழியாத காவிய படைப்புகளை நல்கி தமிழன்னைக்கு பெருந்தொண்டு புரியும் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சம்நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்! (2/2)

