முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மதுரை மண்ணின் மைந்தனும், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான…

2

மதுரை மண்ணின் மைந்தனும், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான ஐயா முனைவர் மு.ராஜேந்திரன் அவர்கள் எழுதிய 'காலா பாணி' வரலாற்று நாவல் 2022ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருதினை பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது.

தமது ஆட்சிப்பணி காலத்தில் எளிய (2/2)

மக்களின் நலன் காக்கும் போராளியாக மிளிர்ந்ததோடு,
தமிழ் மண்ணின் மீதும், வரலாற்றின் மீதும் பெரும்பற்றுக்கொண்டு தமது இலக்கியப்பணிகள் வாயிலாக காலத்தால் அழியாத காவிய படைப்புகளை நல்கி தமிழன்னைக்கு பெருந்தொண்டு புரியும் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சம்நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்! (2/2)

Exit mobile version