'தமிழ்க்கடல்'
தமிழ் இலக்கியப் பேராளுமை
அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு
புகழ்வணக்க நினைவேந்தல்
நவ. 05, சனிக்கிழமை மாலை 05 மணிக்கு
சர் பிட்டி தியாகராயர் அரங்கம்,
தி. நகர், சென்னை
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
தமிழ் அள்ளிப் பருகுவோம்!
https://www.naamtamilar.org/p7gs



