நாம் தமிழர் கட்சி – விருகம்பாக்கம் தொகுதியைச் சார்ந்த அன்புத்தம்பி கதிர் செந்தில்நாதன் அவர்கள் தமிழ்நாடு நாளையொட்டி நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப்பேரணியில் பங்கேற்றுவிட்டு வீடுதிரும்பும் வழியில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்



