முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருப்பூர் விவேகானந்தா சேவாலயா குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு நேற்றிரவு…

0

திருப்பூர் விவேகானந்தா சேவாலயா குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு நேற்றிரவு வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவினை உண்ட காரணத்தினால் மூன்று சிறுவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

(1/4)

Exit mobile version