செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்!
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 05.09.2022 அன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது,






