முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்கே ஏழையர் அடுப்பு தூங்குமோ, அங்கே பற்றுக தீச்சுடரே! எங்கே…

0

எங்கே ஏழையர் அடுப்பு தூங்குமோ,
அங்கே பற்றுக தீச்சுடரே!

எங்கே கன்றுகள் மிச்சம் வைக்குமோ,
அங்கே சிந்துக கறவைகளே!

எங்கே உழைப்பவர் உயரம் உயருமோ,
அங்கே சுழலுக ஆலைகளே!

எங்கே விதைத்தவர் வயிறு குளிருமோ,
அங்கே விளைந்திடு நெல்மணியே!

தமிழுக்கும் நிறமுண்டு!
– ஐயா கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1554626351323402242/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version