முடிவெடுப்பதில் மூன்று நிலைகள் உண்டு. பிரச்சினைகளை ஆராய்தல், தீர்வுகளை அனுமானித்தல், சரியான தீர்வைத் தேர்ந்தெடுத்தல். இந்த மூன்று கட்டங்களை முறையாகச் செய்தவனே முழுமையான முடிவை எடுக்க முடியும். முடிவுகளைத் துரிதமாக எடுப்பவன் எளிதில் வெற்றிபெறுகிறான்.
– ஐயா இறையன்பு https://x.com/SeemanOfficial/status/1553564486115946496/video/1
▶ Play Video on X ↗



