மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம்
13 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூர்ந்து, வீழ்ந்த இடத்திலிருந்து மீள்எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சிய கனவினை தொடர்ந்து முன்னெடுத்து வென்றிடுவோம்!






