செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்தி நகர், வில்லியர் காலனி, கலைஞர் கருணாநிதி நகர், இரயில்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் 450க்கும் மேற்பட்ட ஏழை பூர்வகுடிகளின் வீடுகளை அகற்றும் திமுக அரசின் கொடுங்கோன்மையைக் கண்டித்து பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில்…



