முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

டாஸ்மாக் மதுவின் கோரப் பிடியிலிருந்து தமிழர் உடல் மற்றும், மனநலனை…

2

டாஸ்மாக் மதுவின் கோரப் பிடியிலிருந்து தமிழர் உடல் மற்றும், மனநலனை மீட்டெடுக்கும் வகையில், கள் சந்தையினைத் தடை நீக்கி மீட்டுருவாக்கம் செய்து, அதன் வழி பனைசார் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!

https://bit.ly/3KprASP

@CMOTamilnadu @mkstalin

Exit mobile version