முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அண்ணன் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்து, அவர்களை அடக்கி ஒடுக்குகிறதென்றால், இது…

0

அண்ணன் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்து, அவர்களை அடக்கி ஒடுக்குகிறதென்றால், இது யாருக்கான ஆட்சியென்பதை நாட்டு மக்கள் உணர்ந்துகொள்ளட்டும்!

(3/3)

கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலும் அவதூறாகப் பேசியும்கூட அவர் மீது வழக்குத் தொடுக்கத் துப்பற்ற திமுக அரசு,

(2/3)

Exit mobile version