முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மக்கள் நலனும், எளிமைப்பண்பும் தனது இரு கண்களெனக் கொண்டு வாழ்ந்து…

1

மக்கள் நலனும், எளிமைப்பண்பும் தனது இரு கண்களெனக் கொண்டு வாழ்ந்து மறைந்த ஐயாவின் இழப்பு ஈடுசெய்ய இயலாப் பேரிழப்பாகும்.

ஐயா நன்மாறன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(3/3)

கருத்துச்செறிவோடு நகைச்சுவையுணர்வும் மிகுந்து, எளிய மொழி நடையில் மக்களிடம் கருத்துகளை முன்வைத்து, 'மேடைக்கலைவாணர்' என எல்லோராலும் போற்றப்பட்டவர் ஐயா நன்மாறனாவார். அவரோடு பல மேடைகளில் ஒன்றாகப் பங்கேற்று, பேசிய நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். (2/3)

Exit mobile version