சுரண்டல் ஒடுக்குமுறைக்கெதிராக, கூலி உயர்வுக்கேட்டு அறவழியில் போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் மீது அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு பச்சிளங்குழந்தை உட்பட 17 பேரைப் பச்சைப்படுகொலை செய்த கொடிய நாள் இன்று!
மாஞ்சோலை தோட்டப்போராளிகளுக்கு எமது வீரவணக்கம்!



