காற்றின் தரத்தை மதிப்பிடும் கருவிகள் 234 தொகுதிகளிலும் பொருத்தப்பட்டு அதன் தரவுகளை மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் செயலி ஒன்று உருவாக்கப்படும். சரிவர செயல்படாத தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிர்வாகம் சீர்செய்யப்படும்!
#காற்றுமாசு



