இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் கூற்றுப்படி, பல்லுயிர்ப் பெருக்கத்தையும், உயிர் சூழலையும் காத்து நம் அடுத்தத் தலைமுறைக்குப் பத்திரமாகக் கையளிக்க இன்றைய நாளில் உறுதியேற்போம்! #பல்லுயிர்ப்பெருக்கசூழலியல்
#தற்சார்புவாழ்வியல்



