பாக்கிஸ்தான், பசுமாடு, ஜெய் ஸ்ரீ ராம் கோஷம். இந்த மூன்றும் தான் பாஜகவின் அரசியல்.
ஏற்கனவே 7 ஆண்டுகள் நாட்டைச் சீரழித்துவிட்டார்கள். இங்கு வந்து என்ன செய்து விடப்போகிறார்கள்?
என் மொழிக்காக நிற்பார்களா?
என் வளத்திற்காக நிற்பார்களா?
என் உரிமைகளுக்காக நிற்பார்களா? எதுவுமில்லை!




