கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் அன்புத் தம்பி ஜெயன்றீன் அவர்களுடைய தாயார் செசிலி அம்மாள் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு பெரிதும் துயருற்றேன். அம்மாவை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கேற்கிறேன்.



